யாமோதிய கல்வியும் எம்மறிவுந்

தாமேபெற வேலவர் தந்ததனாற்

பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்

நாமேல் நடவீர் நடவீர் இனியே!

கருணை கடலாம் கந்தப்பெருமானின் திருவருளால், வேலவனின் பன்னிரு திருமுறைகளை கற்க, கேட்க, பகிர்ந்து கொள்ள, அடியவர்களின் ஒரு சிறிய முயற்சி.

எல்லா புகழும் முருகனுக்கே!

படைப்புகள்